* கட்டிடங்களில் விடும் "நீர் உப்புத்தன்மை" நிறைந்ததாக இருந்தாலும்..
*கட்டிடங்களுக்கு விடும் நீரின் அளவு அதிகமானாலும், குறைந்துபோனாலும்..(குறைந்தபட்சம் 13 நாட்கள் க்யுரிங் போதுமானது)
*சிமெண்ட், மணல் கலவை சரிவர திருப்பபடாமல் இருந்தாலும்...,(நீர் விடாமல் 3 முறையும், நீர் விட்டு 2 முறையும் திருப்பபடவேண்டும்.)
*பூச்சுக்கு தகுந்த "சிமெண்ட் கிரேட்" பயன்படுத்தாமை...
*லோடிங் சப்போர்ட் சரிவர கொடுக்கபடாதாலும்...(structural support)
*தரம் குறைந்த சிமெண்ட் உபயோகித்தாலும்,
*நீர் உறிஞ்சும் தன்மையில் பூச்சு இருந்தால்,
*மழைகால நீர் வடிகால் சரிவர கொடுக்கபடததாலும், போதுமான நீர்வடி குழாய்கள் அமைக்க படாததாலும்..
*பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடம் இணைக்கப்படும்போது அங்கே அதற்க்கான பாண்டிங் கெமிகல் பயன்படுத்தாமை,
*கட்டிடத்தில் இயல்பாக ஏற்படும் பில்டிங் expansion joint விரிசல்கள்...
*கான்க்ரீட் கம்பிகள் நீர் கசிவினால் துரு பிடித்து கட்டிட மேல்கூரை விரிசல் விடுதல்,
*காலநிலையும், காற்றில் உள்ள ஈர பதமும் ...
*கட்டிட புறசுவர்கள் நீர் தடுப்பு பெயிண்டிங் செய்ய படாமை...
போன்றவைகள் முக்கிய காரணங்கள் கட்டிடங்களில் விரிசல் விட...?!


